30வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 30வது நாளாக, இன்றும் (ஏப்.,14) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல்…
Image
எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு ரூ.65.71க்கு விற்பனை செய்யப்பட்டது
தமிழகத்தில் கடந்த மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 30வது நாளாக இன்றும் (ஏப்.,14) எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு…
16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின
தமிழகத்தில் கடந்த மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 30வது நாளாக இன்றும் (ஏப்.,14) எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு…
நாளிதழ் விநியோகத்திற்கு தடையில்லை
சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாளிதழ்கள் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் டுரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை, ரிப்பன் அலுவலகத்தில் தொடங்க…
11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 11வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தின…
பேச்சுவார்த்தை தடைப்பட்டதை அடுத்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பேச்சுவார்த்தை தடைப்பட்டதை அடுத்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதத் திட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் கிம். அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய இருப்பதாகவும் வட கொரியா தெரிவித்து இருந்தது. தென் கொரியா மிக மோசமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 26 பேர…
Image